Friday, July 22, 2011

மகன் என்று சொல்வதா மகள் என்று சொல்வதா.....



படத்தின் ஆரம்பம் முதலே சிந்திக்க தூண்டும் செயல்கள் . . . தண்ணீர் குழாயை மூடுவது, Signalலில் பச்சை விளக்கு எரிந்தவுடன் பாதையை கடப்பது...அருமை...கற்றுக்கொள்வோம்....பின்பற்றுவோம்...(அறிவுள்ள முட்டாள்கள் தானே நாம் எல்லாம்)

மனதை கொள்ளை கொ ல்லும் விக்ரமின் யதார்த்தமான நடிப்பு?...சில காட்சிகளில் கை தட்ட மறந்துவிட்டேன்...நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்...

குழந்தை இரவில் அழும் பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பது முதல் படம் முடியும் வரை மனதை நெறுடும் காட்சிகள்...

குழந்தையாக மாறி விட்டேன் 3 மணி நேரத்திற்கு...உணர்வுகளை படிப்பதைவிட ...."சென்று பாருங்கள்"..தியேட்டரில்...


No comments:

Post a Comment