மழைத்துளி இன்று
சிறுஉளியாய்
மரத்துப்போன
என் கவி
மனதை
செந்தமிழாய்
செதுக்கியது...
சிறுஉளியாய்
மரத்துப்போன
என் கவி
மனதை
செந்தமிழாய்
செதுக்கியது...
துளியின் ஓசையும்
உளியின் ஓசையும்
ஒன்றுதான் சற்று
கவனித்துக் கேட்டால்..
மண் வாசம் இன்று
மன வாசம் வீசச் செய்தது
மல்லிகையாய்..
கருமேகம் சூழ்ந்து
கண்களையும்
கவிபாடக்
கனிந்தது
மெய்யாய் தன்
வசைபாட
ஐம்புலன்களையும்
அசைந்தாடச் செய்து
வசம் செய்தது இந்த
சிறுமழை
No comments:
Post a Comment