நேற்று பெய்த
மழையின் தொடர்ச்சியாய்
இன்று கண்டு ரசித்த
காட்சிகள் சில....
சற்று முன் உலர வைத்த
பாவையின் சிகையாய்
நடைபாதை - அதில்
இலை உதிர் காலம்
சூட்டிய வேப்பம் பூ
அழகாய் படர்ந்து
மிலிர்கிறது
தூய்மையான காற்றை
மறுபடியும் கார்பன் - மொனோ - ஆக்ஸைடு
புகையால் மாசுபடித்தினோம்
No comments:
Post a Comment