Saturday, June 30, 2012

அடியே அப்பாச்சி..

உன்னோடு நான் வருகையில்
உன் கரம் பற்றவில்லை எனில்
உயிர் சேதம் இருவருக்கும் தான்..
அடியே அப்பாச்சி..

சிரிது தூரம் கைவிடும் போது கூட
நீ என்னை அரவணைப்போடு அனைத்து செல்கிறாய்..

நான் உன்னை இயக்கினாலும்
நீ என்னை நகரச் செல்கிறாய்..


No comments:

Post a Comment