Wednesday, December 26, 2012

NICE 3

NICE - 3

நான் தடுமாரும் சமயங்களில்
என் நண்பன் குமார் தாங்கிப் பிடிப்பது வழக்கம்...!!!
அன்று அவன் உரைத்தது " உன்னைப்போலே மற்றவரும்
நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்காதே!!!" என்று
சற்று நிதானமாக யோசித்தேன் - சரிதான் அவன் சொன்னது!!
வீடு மாறவில்லை. பழைய படி நண்பர்களோடு பேசத் தொடங்கி
நார்மல் வாழ்க்கை தொடர்ந்தது!!!

சிலர் Ravikannan Alagarsamy, Aru Mugam, @anand (Vijay Brother) தங்களது
படிப்பை முடித்து விட்டு வேலை தேடி சில மாதங்கள் எங்களூடன் தங்கியதும் உண்டு..!!

வேலை கிடைத்து இடபற்றாக்குறை காரணமாக
புதிதாக வீடு தேடி பெயர்ந்து விடுவர்..
இருந்தும் அன்பு இதுவரை குறைந்ததில்லை...
நினைவோடு சந்தர்ப்பங்களில்
சந்தித்து கொண்டு
மகிழ்ச்சி பரிமாரிக் கொள்கிறோம்..

அவ்வப்போது சில நண்பர்கள் ஊரிலிருந்து வருவர்..
அவர்கள் வியாபார நிமித்தமாக வருவர் Giritharan Suthanthiran
Stanley, Suresh Sankar
அவர்கள் வரும்பொழுது அவர்களை உபசரிப்பது தனி ஆனந்தம்...!!!!

இது வீட்டில் என்றால் மீதி 8,9 மணி நேரம் அலுவலகத்தில்..
அங்கு சம்பாதித்தது நல்ல சில மனிதர்களின் நட்பு...
முதல் வேலை...முதல் நாள்..
என்னை அழைத்துக் கொண்டு செல்கிறான்
அவன் பெயர் விஜய்..
அண்ணா நகரிலிருந்து
அண்ணா சாலைக்கு
மதியம் 12 மணிக்கு
வாடிக்கையாளரை சந்திக்க...
போகும் வழியில் நேரம் ஆக
வண்டியில் விரட்டிச் செல்ல
நந்தனம் அருகே பிடிபட்டோம்
காவல் அதிகாரியிடம்...பின் மாலையில்
நடமாடும் நீதிமன்றம் சென்று மீட்டு வந்தோம்...!!!
அவனது தலையீட்டால் புதியதொரு வேலை கிடைத்தது எனக்கு..!!

பின் தொடர்ந்து வந்த வேலை மாற்றங்களிலும்
நண்பர் வட்டாரம் பெருகியது.. அதனால் நன்மையும் பல..
ஜெசுமாவில் பாலா சார்.. முதல் முறையாக
திருவண்ணாமலை, திருப்பதி சென்றேன் அவருடன்..
இன்றும் திருவண்ணாமலை கிரிவலம் செல்லுவது அவருடன் தான்..

சுதர்சன் சார்...
என் பணிக்கான பாதையை
பழக்கப் படுத்தியவர்..நல்ல வழிகாட்டி..
இவரை பெற்றது எனது பாக்கியமே..!!
அடுத்ததாக softcell நண்பர்கள்...
கிட்டதட்ட வீட்டு உறவினர்கள் என்றே சொல்லலாம்..!!
ஆப்பரேசன் முடிந்து புது வேலையில் சேர்ந்தாலும்
மிக பொருப்புடன் கவனித்துக் கொண்டனர்..!!
இதுபோல் நண்பர்கள் வேரெங்கும் கிடைக்காது..
இதுவும் ஒரு வரம் தான்..!!

இங்கு சந்தித்த நண்பர்கள் மூலம்
சில புதிய நண்பர்கள் அறிமுகமாக ( Ashok Krishna )
வாழ்க்கை அர்த்தமானதாகவும் ஆனது !!!
அன்பின் பாதையில் செல்லத் தொடங்கியது..!!!

No comments:

Post a Comment