உங்கள் ஒருவனின்
ஒரு கடிக்கு
அலறிவிடும்போது
அணிவகுத்து வந்து
தாக்கினால்
அணு தெரியாமல்
அல்ங்கோலமாவோம்
ஏனடா இந்தக் கோபம்
எனக்கேட்கும்
பொழுதே உன்
தம்பி ஒருவன் என்
உடலை மெய்சிலிர்க்க வைத்தான்...
அதிசயம் என்னவென்றால்
ஒவ்வொரு குணத்திற்க்கும்
ஒவ்வொரு குழுமமடா...
அரும்பு துறு துறு எறும்பு...
-13.07.2012
No comments:
Post a Comment