Sunday, May 8, 2016

திருவிழா நாயகன்

உன் உருவம் தெரியாது...
இவர் உருவம் இதுவென்று
அறிமுகம் செய்து வைத்தாய்...
இவரின் சக்தி அதிகம்
எனில் இவருக்கு எடுக்கும்
விழாக் கொண்டாட்டம்...
உனக்குப் புகழ் அது சேர்க்கும்
இறைவனுக்கு சிலை
வடித்த சிற்பியே... !!!
உன் படைப்பை
கொண்டாடுகிறோம்
கடவுளாக கருதிக் கொண்டு...!!!

-8.5.13

No comments:

Post a Comment