Thursday, May 19, 2016

உரையாடல்

உரக்கத்திலும்
உரையாடிக்கொண்டிருந்தாயோ
நீ என்னிடம் தமிழே..
விழித்ததும்
விடியலாய்
உதித்தது
இந்த கவிதை...

No comments:

Post a Comment