காற்றில் ஈரம் கூட்டி
மயில் இறகாய் மனம் வருடி...
மணல் தூசி இல்லாது
சுவாசம் புத்துயிர் பெற்று...
கண்களும் குளிர்ந்ததே
காணும் அழகினிலே...
நீ வந்து செய்யும்
மாயத்தில் மயங்கிறேன்...
மழையே...
ஓரிரு நாள் வந்த போதும்
தெரியவில்லை எனக்கு யார்
விருந்தாளி என்று...நீயா...நானா...
-13.5.15
No comments:
Post a Comment