அலைகளின் அகத்தினில்
உன்னை ஆயிர கணக்கில்
பிம்பங்களாய் கண்டேன்!!!
இதைப்பார்த்து தான்
"ஆயிரம் நிலவே வா "
பாடினரோ????
கப்பலோட்டி ஒரு முறை
சிந்தித்தான் !!!
சுழன்று கொண்டு ஒரு
கலங்கரை விளக்கம் இருக்க
நிலையாய் ஒன்று புதிதாய்
தெரிகிறதே என்று !!!
கடலின் பக்கம் இருந்து கொண்டு
கரையில் இருப்பவர்களுக்கு
"கடல் விளக்கம்" ஆகிறாய்..!!!
கலங்கரை விளக்கம் இருக்க
நிலையாய் ஒன்று புதிதாய்
தெரிகிறதே என்று !!!
கடலின் பக்கம் இருந்து கொண்டு
கரையில் இருப்பவர்களுக்கு
"கடல் விளக்கம்" ஆகிறாய்..!!!
No comments:
Post a Comment