இவ்விடம் பெருவதற்க்கு
எவரெவர் பாடுபட்டரோ
அனைவரையும் அன்போடு
இத்தினத்தில் வணங்குகிறோம்...!!!
எக்கடன் பட்டாலும் நீங்கள் பட்ட
இன்னல்களை ஈடுகட்ட முடியாது,
ஏற்கனவே பெற்றுத் தந்த போதும் கூட
மறுமுறை அவதரித்து அரசியல் அல்லா
சுதந்திரம் பெற்றுத் தருவீரோ....????
எவரெவர் பாடுபட்டரோ
அனைவரையும் அன்போடு
இத்தினத்தில் வணங்குகிறோம்...!!!
எக்கடன் பட்டாலும் நீங்கள் பட்ட
இன்னல்களை ஈடுகட்ட முடியாது,
ஏற்கனவே பெற்றுத் தந்த போதும் கூட
மறுமுறை அவதரித்து அரசியல் அல்லா
சுதந்திரம் பெற்றுத் தருவீரோ....????
No comments:
Post a Comment