இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர்பவன் நண்பன்
என்றால் கவிஞனுக்கு
தெரியுமா ? தெரியவில்லை...
"காகிதம்" தான் உற்ற
நண்பன் என்று...
பேனாவின் கனம் குறைய
மனதின் கனமும் குறைகிறது...
எரு அடுக்கி
வைக்கல் பரப்பி
கலிமண் பூசி
விறகடுக்கி
தீயும் மூட்டி
உயிர் இல்லா உடல்
உரு கலைவது மட்டுமல்லாது
உயிர் இல்லா சிலை
உரு பெருவதும் இப்படித்தான்...
சற்று சிந்தித்து பார்த்தால்
வாழ்க்கையும் ஒரூ வட்டம் தான்...
உயிர் இழந்து உரு கலைந்து
மண்ணோடு கலந்து பின்
சிலையாய் உருவெடுத்து
மனிதன் தெய்வமாகிறான்....
மனிதருள் பிரிவு
மேல் கீழ்
என்றில்லை என்பேன்...
இருவரும் செய்வது
அர்ச்சனையும், ஆராதனையுமாய்
ஒன்றி இருக்க....இவருக்கு
தெரியமா? தெரியவில்லை
அவரும் நாம் வாழும்
வாழ்க்கைதான் வாழ்கிறார் என்று.???
பகிர்பவன் நண்பன்
என்றால் கவிஞனுக்கு
தெரியுமா ? தெரியவில்லை...
"காகிதம்" தான் உற்ற
நண்பன் என்று...
பேனாவின் கனம் குறைய
மனதின் கனமும் குறைகிறது...
எரு அடுக்கி
வைக்கல் பரப்பி
கலிமண் பூசி
விறகடுக்கி
தீயும் மூட்டி
உயிர் இல்லா உடல்
உரு கலைவது மட்டுமல்லாது
உயிர் இல்லா சிலை
உரு பெருவதும் இப்படித்தான்...
சற்று சிந்தித்து பார்த்தால்
வாழ்க்கையும் ஒரூ வட்டம் தான்...
உயிர் இழந்து உரு கலைந்து
மண்ணோடு கலந்து பின்
சிலையாய் உருவெடுத்து
மனிதன் தெய்வமாகிறான்....
மனிதருள் பிரிவு
மேல் கீழ்
என்றில்லை என்பேன்...
இருவரும் செய்வது
அர்ச்சனையும், ஆராதனையுமாய்
ஒன்றி இருக்க....இவருக்கு
தெரியமா? தெரியவில்லை
அவரும் நாம் வாழும்
வாழ்க்கைதான் வாழ்கிறார் என்று.???
No comments:
Post a Comment