சந்திரனே...!!!
அழகாய் இருந்தாலும்
சிறிது ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்...
நித்தம் நீ
வளர வளர
நிலை மாறுகிறாய்
எம்மைப் போல்...!!!
அன்னையர்களே இனிமேலாவது
இவனைக்காட்டி நம்
சந்ததியருக்கு உணவூட்ட
வேண்டாம்... "தொட்டில் பழக்கம்
சுடு காடு வரைக்கும்" என்பதால்...!!!
தினம் தினம் ஊட்டுகையில் இவன்
வடிவமும் மாறி இருக்கிறான்...
திசையும் மாறி நிற்கின்றான்...
மறைமுகமாக மாற்றத்தையும்
ஊ ட்டிக் கொண்டிருக்கிறோம்...
அதைக் கண்டு நாமும் நம் நிலை
மாறிக் கொண்டிருகிறோம்
நித்தமும் நிதர்சனமற்று!!!
அழகாய் இருந்தாலும்
சிறிது ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்...
நித்தம் நீ
வளர வளர
நிலை மாறுகிறாய்
எம்மைப் போல்...!!!
அன்னையர்களே இனிமேலாவது
இவனைக்காட்டி நம்
சந்ததியருக்கு உணவூட்ட
வேண்டாம்... "தொட்டில் பழக்கம்
சுடு காடு வரைக்கும்" என்பதால்...!!!
தினம் தினம் ஊட்டுகையில் இவன்
வடிவமும் மாறி இருக்கிறான்...
திசையும் மாறி நிற்கின்றான்...
மறைமுகமாக மாற்றத்தையும்
ஊ ட்டிக் கொண்டிருக்கிறோம்...
அதைக் கண்டு நாமும் நம் நிலை
மாறிக் கொண்டிருகிறோம்
நித்தமும் நிதர்சனமற்று!!!
No comments:
Post a Comment