மழைத்துளியில் நடந்து கொண்டு
அன்நார்ந்து வானைப் பார்க்க,
விண்மீன்கள் (நட்சத்திரங்கள்)
எதுவும் அங்கில்லை!!
அவை அனைத்தும்
ஒவ்வொன்றாய் என் மீது
விழுந்து , நனைத்து
கொண்டிருக்கிறது
மழைத்துளியாய் ...!!!!
அன்நார்ந்து வானைப் பார்க்க,
விண்மீன்கள் (நட்சத்திரங்கள்)
எதுவும் அங்கில்லை!!
அவை அனைத்தும்
ஒவ்வொன்றாய் என் மீது
விழுந்து , நனைத்து
கொண்டிருக்கிறது
மழைத்துளியாய் ...!!!!
No comments:
Post a Comment