யாரென்று தெரிகிறதா....????
இதுவரை எனக்கு தெரியவில்லை...
ஞாபகம் இருக்கிறது அப்சரா தியேட்டரில்
முதல் வரிசையில் அமர்ந்து
அன்னார்ந்து பார்த்து அப்புவை ரசித்தது...
ஞாபகம் இருக்கிறது வீட்டு
தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல்
உன் புகைப்படத்தை அட்டையில் ஒட்டி அலங்கரித்தது...
எந்தப் பத்திரிக்கையில் உன் பேட்டி வந்தாலும்
தவறாமல் வாங்கிப் படித்து அதை பத்திரப்படித்தியிருக்கிறேன்..
இன்னும் என் அறையில் இதழ்கள் இருக்கின்றன...
தேர்வுகள் இருந்த போதும் உன்
நேர்காணலை தவர விடவில்லை...
பெற்றோர்களும் தடுத்ததில்லை...
என் அறையில் உன் FlowUP
ஒட்டியிருந்தது மறக்கவில்லை...
ஒரு நோட்டுப் புத்தகத்தில்
உன் புகைப்படங்களை சேமித்து
ஒட்டிவைத்து
பத்திரப்படுத்தியிருக்கிறேன்...
முதல் முறையாக முதலாம் நாள்
காட்சி பார்த்தது உன் படம் தான்...
நீ சந்தித்து வரும் தடைகளைக் கண்டு
என் நண்பர்கள் எனைக் கூப்பிட்டு
உனைக் காணும் பொழுது
என் ஞாபகம் வருகிறதென்கின்றனர்..
யார் நீ என்று தெரியவில்லை...
உனக்கும் எனக்கும் என்ன உறவென்று புரியவில்லை...
வயதில் இரண்டு மடங்கு இருந்தும் உன்னை
அவன் இவன் என்று தான் கூறியிருக்கிறேன்...
தலைவன் என்று சொல்ல மாட்டேன்..
அப்படித்தான் பழக்கியிருக்கிறாய்...
சங்கடங்கள் தாங்கி கொண்டு
சாதனை படைப்பதெவ்வாறு என்று
சரித்தம் எழுதுகிறாய்...!!!
நீ பேசும் தமிழ் மூலம்
அதன் மீது காதல் கொண்டு
கவிதை என்று சொல்லிக் கொண்டு
நானும் சில எழுதுகிறேன்...
தொழில் நுட்பம் அறிவெதெப்படி
என்றும் கற்றுக்கொடுக்கிறாய்...
சரி, என் உத்யோகம் சிறக்க சிரு
வழியும் போதிக்கிறாய்...உன் படைப்பை
வினியோகம் செய்யும் மூலம்...
படித்து முடித்து நாங்கள் மட்டும்
வெளி நாடு சென்று உத்யோகம் செய்ய,
படம் எடுக்க நீயும் சென்று திரும்பி வந்து விடு..
கொடி ஏற்றி குதூகலமாய்
கொண்டாடும் குடிமகன் நீ...
இங்கு நிறங்கள் பல கண்டு
நிரந்தரமாக் குடி பெயர்ந்து விடாதே...
"மனிதம்" கற்றுத் தந்த கடவுளா நீ...இல்லை...
வெரும் கமல் தான் என்றாலும்
சந்தித்து பேசியதில்லை நம் இருவரும்
எதுவாகவும் இருந்துவிட்டு போகிறது
நம் உறவு..."இது பெயரில்லா புது உறவு.."
இதுவரை எனக்கு தெரியவில்லை...
ஞாபகம் இருக்கிறது அப்சரா தியேட்டரில்
முதல் வரிசையில் அமர்ந்து
அன்னார்ந்து பார்த்து அப்புவை ரசித்தது...
ஞாபகம் இருக்கிறது வீட்டு
தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல்
உன் புகைப்படத்தை அட்டையில் ஒட்டி அலங்கரித்தது...
எந்தப் பத்திரிக்கையில் உன் பேட்டி வந்தாலும்
தவறாமல் வாங்கிப் படித்து அதை பத்திரப்படித்தியிருக்கிறேன்..
இன்னும் என் அறையில் இதழ்கள் இருக்கின்றன...
தேர்வுகள் இருந்த போதும் உன்
நேர்காணலை தவர விடவில்லை...
பெற்றோர்களும் தடுத்ததில்லை...
என் அறையில் உன் FlowUP
ஒட்டியிருந்தது மறக்கவில்லை...
ஒரு நோட்டுப் புத்தகத்தில்
உன் புகைப்படங்களை சேமித்து
ஒட்டிவைத்து
பத்திரப்படுத்தியிருக்கிறேன்...
முதல் முறையாக முதலாம் நாள்
காட்சி பார்த்தது உன் படம் தான்...
நீ சந்தித்து வரும் தடைகளைக் கண்டு
என் நண்பர்கள் எனைக் கூப்பிட்டு
உனைக் காணும் பொழுது
என் ஞாபகம் வருகிறதென்கின்றனர்..
யார் நீ என்று தெரியவில்லை...
உனக்கும் எனக்கும் என்ன உறவென்று புரியவில்லை...
வயதில் இரண்டு மடங்கு இருந்தும் உன்னை
அவன் இவன் என்று தான் கூறியிருக்கிறேன்...
தலைவன் என்று சொல்ல மாட்டேன்..
அப்படித்தான் பழக்கியிருக்கிறாய்...
சங்கடங்கள் தாங்கி கொண்டு
சாதனை படைப்பதெவ்வாறு என்று
சரித்தம் எழுதுகிறாய்...!!!
நீ பேசும் தமிழ் மூலம்
அதன் மீது காதல் கொண்டு
கவிதை என்று சொல்லிக் கொண்டு
நானும் சில எழுதுகிறேன்...
தொழில் நுட்பம் அறிவெதெப்படி
என்றும் கற்றுக்கொடுக்கிறாய்...
சரி, என் உத்யோகம் சிறக்க சிரு
வழியும் போதிக்கிறாய்...உன் படைப்பை
வினியோகம் செய்யும் மூலம்...
படித்து முடித்து நாங்கள் மட்டும்
வெளி நாடு சென்று உத்யோகம் செய்ய,
படம் எடுக்க நீயும் சென்று திரும்பி வந்து விடு..
கொடி ஏற்றி குதூகலமாய்
கொண்டாடும் குடிமகன் நீ...
இங்கு நிறங்கள் பல கண்டு
நிரந்தரமாக் குடி பெயர்ந்து விடாதே...
"மனிதம்" கற்றுத் தந்த கடவுளா நீ...இல்லை...
வெரும் கமல் தான் என்றாலும்
சந்தித்து பேசியதில்லை நம் இருவரும்
எதுவாகவும் இருந்துவிட்டு போகிறது
நம் உறவு..."இது பெயரில்லா புது உறவு.."
No comments:
Post a Comment