நீயே என்னை அடித்த போதும்
உன்னையே அலறி
அழுது அழைக்கின்றேன் -
அம்........மா............
(பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன்
அம்மாவிடம் அடிவாங்கி அழுதுகொண்டிருக்க
மனதில் தோன்றியது!!!)
உன்னையே அலறி
அழுது அழைக்கின்றேன் -
அம்........மா............
(பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன்
அம்மாவிடம் அடிவாங்கி அழுதுகொண்டிருக்க
மனதில் தோன்றியது!!!)
No comments:
Post a Comment