Thursday, August 22, 2013

அம்...மா...

நீயே என்னை அடித்த போதும்
உன்னையே அலறி 
அழுது அழைக்கின்றேன் - 
அம்........மா............

(பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன் 
அம்மாவிடம் அடிவாங்கி அழுதுகொண்டிருக்க 
மனதில் தோன்றியது!!!)

No comments:

Post a Comment