வீடு மொலுகி
மார்கழி பனியோடு
புள்ளிகளை இணைத்தும்
புள்ளிகளின் இடையிலும்
இரு ரகமாய் சிலபல
மாக்கோலம் போட்டோம்
நேற்று இரவு!!!
காலையில் தோரணம் கட்டி
பொங்கல் வைத்தோம்...
தண்ணீர் கொதிக்க,
நம் உழைப்பும்
அதில் வேகும் அரிசியாய்
நாம் படும் துன்பங்கள்
வெந்து வெல்லமாய்
வெற்றி கலந்து பொங்கலாய்
இன்பம் பொங்குகிறது...
புது நெல் விரித்து அதில்
ஆச்சிக்கு ஒன்றும்
அம்மாவுக்கு ஒன்றும்
108 தரிகள் சேர்த்தும்
தெய்வமாய் ஒன்றும்
துணையாய் இரண்டும்
54 திரிகள் சேர்த்தும்
நெய் விளக்காய் மிளிர்கிறாள்
எங்கள் விளக்கு நாச்சியார்..!!!
பொங்கலோடு சேர்த்து
குழம்பு, கூட்டும் படைத்து
தமிழர் திருநாளில்
இத்தமிழையும் படைக்கிறேன்!!!
மார்கழி பனியோடு
புள்ளிகளை இணைத்தும்
புள்ளிகளின் இடையிலும்
இரு ரகமாய் சிலபல
மாக்கோலம் போட்டோம்
நேற்று இரவு!!!
காலையில் தோரணம் கட்டி
பொங்கல் வைத்தோம்...
தண்ணீர் கொதிக்க,
நம் உழைப்பும்
அதில் வேகும் அரிசியாய்
நாம் படும் துன்பங்கள்
வெந்து வெல்லமாய்
வெற்றி கலந்து பொங்கலாய்
இன்பம் பொங்குகிறது...
புது நெல் விரித்து அதில்
ஆச்சிக்கு ஒன்றும்
அம்மாவுக்கு ஒன்றும்
108 தரிகள் சேர்த்தும்
தெய்வமாய் ஒன்றும்
துணையாய் இரண்டும்
54 திரிகள் சேர்த்தும்
நெய் விளக்காய் மிளிர்கிறாள்
எங்கள் விளக்கு நாச்சியார்..!!!
பொங்கலோடு சேர்த்து
குழம்பு, கூட்டும் படைத்து
தமிழர் திருநாளில்
இத்தமிழையும் படைக்கிறேன்!!!
No comments:
Post a Comment