Thursday, August 22, 2013

அ...ஆ...அக்கா...!!!

அம்மையும் வளர்த்து
ஆச்சியையும் வளர்த்து, என்
இன்னல்களும் கலைந்திட
ஈன்ற குழந்தையாய் 
உடன்பிறந்த என்னையும்
ஊட்டி வளர்த்தாய்...
எண்ணங்கள் நிறைந்திட
ஏட்டுக் கவிதை பிறந்தது
ஐயமின்றி ஒப்பற்ற 
ஒரே தோழியாய்
ஓங்கி நிற்கிறாய்...
ஒளவியம் இல்லா மணியே...!!! 

No comments:

Post a Comment