இயற்கையும் வளமும்
நிறைந்து கிடக்க,
கலாச்சாரமும் கடவுளும்
காற்றோடு கலந்திருக்க,
பாசமும் பந்தமும்
பறந்து கிடப்பது தான்
எங்கள் பாரதம்...!!!
எப்பிறவி எடுப்பினும்
இப்பாரதத்தில் பிறந்திடும்
வரம் கேட்பேன்....!!!
தாய் மண்ணே வணக்கம்... ♥♥♥
நிறைந்து கிடக்க,
கலாச்சாரமும் கடவுளும்
காற்றோடு கலந்திருக்க,
பாசமும் பந்தமும்
பறந்து கிடப்பது தான்
எங்கள் பாரதம்...!!!
எப்பிறவி எடுப்பினும்
இப்பாரதத்தில் பிறந்திடும்
வரம் கேட்பேன்....!!!
தாய் மண்ணே வணக்கம்... ♥♥♥
No comments:
Post a Comment