Thursday, August 22, 2013

வரம் வேண்டும்...!!!

இயற்கையும் வளமும்
நிறைந்து கிடக்க,
கலாச்சாரமும் கடவுளும்
காற்றோடு கலந்திருக்க,
பாசமும் பந்தமும்
பறந்து கிடப்பது தான்
எங்கள் பாரதம்...!!!

எப்பிறவி எடுப்பினும்
இப்பாரதத்தில் பிறந்திடும்
வரம் கேட்பேன்....!!!

தாய் மண்ணே வணக்கம்... ♥♥♥

No comments:

Post a Comment