மரியான் உன்
காதோரம் காதல்
சொல்லி காதோரம்
முத்தமும் தந்தேன்
தொலைபேசி வாயிலாக....
நீ வரும்
தேதி சொன்ன
பேசி இன்று-
தொலைந்து ,
நீ படும் வேதனை
சேதி சொல்லுது...
தொடர்ப்பு துண்டித்து விட
நீ வருவதை உணர்கிறேன்
உள்ளார...
"எங்க போன ராசா...
சாயங்காலம் ஆச்சு....
.... என்ன செய்ய ராசா....."
- பனிமலர்....
"பனிமலரே! பனிமலரே!!
பனிமலரே!!!" நான்
தொலைந்துவிட்டு துயரப்பட
தொலைபேசி கிடைத்து
அழைத்தேன் உன்னை...
"எல்லாம் முடிந்து விட்டது"
என்று சொல்ல, நான் அரியாது
உன் துணை ஆரம்பம் ஆனது
" ஏ... மரியான் வா" என்று சொல்ல...
கடல் கண்டேன் நம்
கரை திரும்பினேன்...
"கடல் ராசா நான்....
மரியான்...நான்"
காதோரம் காதல்
சொல்லி காதோரம்
முத்தமும் தந்தேன்
தொலைபேசி வாயிலாக....
நீ வரும்
தேதி சொன்ன
பேசி இன்று-
தொலைந்து ,
நீ படும் வேதனை
சேதி சொல்லுது...
தொடர்ப்பு துண்டித்து விட
நீ வருவதை உணர்கிறேன்
உள்ளார...
"எங்க போன ராசா...
சாயங்காலம் ஆச்சு....
.... என்ன செய்ய ராசா....."
- பனிமலர்....
"பனிமலரே! பனிமலரே!!
பனிமலரே!!!" நான்
தொலைந்துவிட்டு துயரப்பட
தொலைபேசி கிடைத்து
அழைத்தேன் உன்னை...
"எல்லாம் முடிந்து விட்டது"
என்று சொல்ல, நான் அரியாது
உன் துணை ஆரம்பம் ஆனது
" ஏ... மரியான் வா" என்று சொல்ல...
கடல் கண்டேன் நம்
கரை திரும்பினேன்...
"கடல் ராசா நான்....
மரியான்...நான்"
No comments:
Post a Comment